×

உம்மன் சாண்டியின் உடலுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி

திருவனந்தபுரம்: உடல்நலக்குறைவால் நேற்று காலமான கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடலுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு உடல் சாலை வழியே கொண்டு செல்லப்படுகிறது.

The post உம்மன் சாண்டியின் உடலுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Umman Santi ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...